Saturday, August 14, 2010

Kavidhaiye...

"கவிதையே..."

கவிதையே.. கண்கள் மூடு.. நெஞ்சம் உறங்கட்டும்...
கதவைத்திற.. காற்றும் வருது.. கொஞ்சம் வருடட்டும்...

நெஞ்சம் உறங்கி நேரம் ஆனது... கனவுகள் பெய்யட்டும்...
எனை ஆசை காட்டி மோசம் செய்யாமல்.. கனவுகள் நிற்கட்டும்...


உணர்வை கவிதையாக்கும் கருவி.. என் மூளையில்...
என் உணர்வுகள் கிடக்கும்.. சிலர் மனதில்.. 
ஏதோ ஒரு மூலையில்.....


கண்ணீர் தரும் கவிதைகள் கூட என் சிரிப்பு தருவதில்லை...
என்
இஷ்டங்கள் தரும் கண்ணீர் கூட என் கஷ்டங்கள் தருவதில்லை...


மலரின் வாசமும்.. சிலரின் நேசமும்...
அறிந்து கொண்டேன்...
விரைவில் வாடிவிடுமென்று....
                                                                                                                              ---Karthik-------

No comments:

Post a Comment